இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்துதரான முகமது நபிகள் பெயரை கரடி பொம்மைக்கு வைத்ததால் சூடான் தலைநகர் கார்டோமில் இங்கிலாந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.