சிறுமிகளைக் கற்பழித்த புகார் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அமைதிப் படையில் பணியாற்றிய 108 சிறிலங்கா ராணுவத்தினரை ஐ.நா. திருப்பி அனுப்பியுள்ளது.