கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபை பிணையில் விடுவிக்க ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது