பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்ட மதராசா மாணவர்கள் 500 பேர் இன்று சரணடைந்துள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.