சர்வதேச பொருளாதார நெருக்கடியால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஊழியர்களுக்கு பெரிதாக சம்பள உயர்வு இருக்காது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.