புது டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் தட்டுப்பாடில்லா பணப்புழக்கம், கடன் கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.