பங்குச் சந்தையில் பிராவிடன்ட் பண்ட் (பி.எப்) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 15 விழுக்காடு வரை முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை, (பி.எப்) பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே நிர்வகித்து வந்தது. கடந்த மாதம் பி.எப் நிதியை நிர்வகிக்க மூன்று தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய நிதி அமைச்சகம்...