இந்தியாவிலும், வங்காளதேசத்திலும்தான் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.