மும்பை:மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிதும் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தன.