மும்பை:மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள், காலை 11 மணி அளவில் அதிகரிக்க ஆரம்பித்தன. நண்பகல் 12.30 அளவில் நேற்றைய இறுதி நிலையை விட அதிகரித்தது. ஆனால் மதியம் ஏற்ற இறக்கமாக இருந்தது.