தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போlது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் இவை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருந்தது.