மும்பை:மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை முதல் வர்த்தகம் முடியும் வரை எல்லா பிரிவு பங்கு விலைகளும் தொடர்ந்து அதிகரித்தன. கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த எதிர்மறை நிலை மாறியது.