சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது. கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. மற்ற பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.