மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் நண்பகல் 2 மணிக்கு பிறகு எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன.