மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் உயர்ந்தன. ஆனால் ஐந்தாவது நிமிடத்திலேயே இரண்டு பங்குச் சந்தைகளிலும், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கமாக இருந்தது.