மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் சிறிது நேரத்தில், ஏற்ற இறக்கமாக இருந்தது. காலை 10. 30 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிய தொடங்கின.