மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்தே பங்கு விலைகள் அதிகரித்தன. கடந்த ஐந்து நாட்களாக குறைந்த பங்குகளின் விலை இன்று அதிகரிக்க ஆரம்பித்தது