மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே சென்செக்ஸ் 247 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும் 74.95 புள்ளிகள் அதிகரித்தது