திருச்சி: வேளாண்மையை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையை, தமிழக அரசிடம் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்று மாநில வேளாண் வல்லுநர் குழுத் தலைவர் எஸ். கண்ணையன் தெரிவித்தார்.