நபார்ட் வங்கியின் செயல் இயக்குனர் எஸ்.கே.மித்ராவை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி விவகாரத்தை கவனிக்கும் ஒருங்கினைப்பு அதிகாரியாக (நோடல் ஆஃபிசர்) மத்திய அரசு நியமித்துள்ளது.விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.71 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் எந்தெந்த வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர், அவர்களின் கடன் தொகை எவ்வளவு, அவருக்கு இருக்கும் நிலத்தின் அளவு, விவசாய கடனா அல்லது டிராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கிய...