காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊனமுற்றோருக்கு உதவித்தொகையுடன் கூடிய கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான தேர்வு வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.