ஈரோடு மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.