திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழில் பழகுனர் பயிற்சி முகாமிற்கான தேர்வு வரும் 25, 25 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.இதுகுறித்து திருவள்ளுவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2006, 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டு தொழிற்பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இதில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். சென்னை தரமணி தொழிற்பயிற்சிக் கழகத்தால் வரும் 25, 26 ஆம்...