சவூதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணி புரிய எம்.எஸ்சி, பி.எஸ்சி படித்த நர்சுகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.