சென்னை: அனைத்து ஐ.ஐ.டி என்ற 7 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தொகுதி அமைப்பு, டிசம்பர் 19ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உலகக் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளது.