இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழந்த டிவிட்டர் நிறுவனம்!

வெள்ளி, 18 ஜூன் 2021 (08:37 IST)
இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிகளை ஏற்க மறுத்த டிவிட்டர் நிறுவனம் சட்டப்பாதுகாப்பை இழந்துள்ளது.

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் விதமாக ஒன்றிய அரசு, சில திருத்த விதிகளைக் கொண்டு வந்தது. அதைப் பின்பற்ற டிவிட்டர் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும், அதை பின்பற்றவில்லை முடியாது என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிவிட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு பயனாளர் எவரேனும் ட்விட்டரில் சட்டவிரோத மற்றும் ஆட்சேபத்திற்குரிய பதிவைப் பகிர்ந்தால் கூட ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் அதற்கான பொறுப்பை ஏற்க நேரிடும் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அதிகாலை மது விற்பனை: கள்ளச்சந்தையை கண்டுகொள்ளாத ஆய்வாளர் சஸ்பெண்ட் - அதிரடி நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments