Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடன பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி ...

Written By sinoj kiyan
Updated: சனி, 25 ஜனவரி 2020 (17:52 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள டி கொல்லஹள்ளி என்ற ஊரில் விமலா ஹிருதயா மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழாவுக்காக மாணவிகள் சில நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். 
அப்போது, நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர்,   திடீரென மயங்கி விழுந்தார்.
 
அருகில் இருந்த மாணவிகள் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின் மாணைவியை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.
 
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், மாணவி மயங்கி கீழே விழுந்த போது, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியர் எவ்வித பதற்றமும் இன்றி அமர்ந்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஆசிரியர் அமர்ந்திருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

எல்லாம் காட்டு

உங்க ஆட்சியில் போதை மருந்து வித்தீங்களா?!.. சட்டசபையில் கடுப்பான அமைச்சர் சரத்!...

சாலையில் திடீர் பள்ளமா? பள்ளத்திற்கு யார் காரணம்? காண்ட்ராக்ட்ர் யார்? ஆவணங்களை நொடியில் தரும் ஏஐ கருவி..

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. கோபத்தில் மணமகள் கழுத்தை நெறித்த மணமகன்..

சிபிஎஸ்இ , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஆன்லைன் லிங்க் வெளியீடு..

சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் தங்கக்குவியல்.. 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்..

அடுத்த கட்டுரையில்
Show comments