3வது நாளாக பங்குச்சந்தை சரிவு: 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது சென்செக்ஸ்

வியாழன், 20 ஜனவரி 2022 (10:42 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது
 
கடந்த 2 நாளாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தினமும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே சரிவில் இருந்த சென்செக்ஸ் தற்போது 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 60 ஆயிரத்துக்குள் சென்செக்ஸ் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் நிப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தினமும் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?

கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments