Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு: காரணம் இதுதான்!

Written By siva
Updated: வியாழன், 28 ஜூலை 2022 (19:12 IST)
செஸ் விளையாட்டு போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சென்றது என்பதும் நேற்று இந்த ஜோதி சென்னை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீர் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா விளையாட்டை அரசியலுடன் கலந்து ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments