எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர்!

புதன், 20 அக்டோபர் 2021 (15:34 IST)
சாப்பிடும் சப்பாத்தியில் எச்சை துப்பி சமைப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த உலகில் யாருக்கும் பணம், பொருட்களைக் கொடுத்தால் அது போதுமென்று கூற மாட்டார்கள். ஆனால், சாப்பாடு மட்டும் போதுமெனக் கூறுவார்கள்.

ஆனால், அந்தச் சாப்பாட்டில் ஒருவர் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரொனா காலம் என்பதால் வீதியில் எச்சில் துப்புவதே தவறு எனக் கூறப்படும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சாலையோர உணவகத்தில் ஒரு சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
 

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments