Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Written By sinoj
Updated: செவ்வாய், 14 ஜூலை 2020 (15:22 IST)
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை ஜூலை 15 ஆம் தேதி வெளியாகுமென மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச்  மாதத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடௌபெற்றது.

இதற்கிடையே கொரோனா அச்சம் காரணமாக சில பாடங்களுக்காகன் தேர்வுகள் மட்டும்  மாணவர்களின் நலனுக்காக ரத்து செய்யப்பட்டன.

பின்னர் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில்  ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டுமென கடந்த மாதம் 26 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு  முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சிபிஎஸ்இ  10 வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பதிவிட்டுள்ளார்.
 

எல்லாம் காட்டு

கரப்பான்பூச்சிகளின் போராட்டம் போல் ராகுல் காந்தி போராட்டம் இல்லை: சசிதரூர்

இந்திய வரைபடத்தில் தவறு.. சுட்டிக்காட்டிய வீராங்கனைக்கு பிரதமர் மோடி பாராட்டு...

கர்நாடக எல்லைக்குள் வராதீங்க.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை.. தமிழக பேருந்துகள் நிறுத்தம்...

ஜெயிச்சா எடப்பாடி!.. தோத்தா நாங்களா?!.. பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்ல!.. சிவி சண்முகம் ஆவேசம்!..

நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு!.. சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments