இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு..

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (13:28 IST)
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,320 புள்ளிகள் குறைந்து 35,256-ல் உள்ளது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 645 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,339 புள்ளிகளில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மதிப்பு 10% குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ், கச்சா எண்ணெய் விலை சரிவு, உள்ளிட்ட தாக்கத்தால் இவ்வாறு சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

எல்லாம் காட்டு

மட்டனுக்கு பதில் சிக்கன்!.. கல்யாண வீட்டில் அடிதடி!.. மருத்துவமனையில் பலரும் அனுமதி!...

சிறுவர்களை அடிமையாக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!.. Autoplay கட் ஆகிறதா?..

பிள்ளை பிடிப்பது போல எம்.எல்.ஏக்களை பிடிப்பது களவாணித்தனம்!.. விஜயை திட்டும் டிடிவி!..

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments