தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ்: பரவும் கொரோனா, போராடும் உலகம் - வெவ்வேறு நாடுகளில் என்ன நிலை?
- பூண்டு சாப்பிட்டால் கொரோனா வராதா?! – வதந்திக்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பு!
- இந்தியா வந்த ஈரானியர்கள் மாயம்!? – தேடிவரும் வெளியுறவுத்துறை
- மகளிர் உலகக்கோப்பை டி20 ஃபைனல்: இந்தியாவுடன் மோதும் அணி இதுதான்
- என் முகத்தை தொடவே எனக்கு பயமா இருக்கு! – கிண்டல் செய்கிறாரா ட்ரம்ப்?
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு..
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 30 ஆக இருந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும்வரை மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
