Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி!

Written By siva
Updated: புதன், 22 ஜூன் 2022 (20:42 IST)
சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று அந்நாடு நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் மாநாடு காணொளி வழியாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது 
 
இந்த மாநாட்டில் இந்தியா சீனா மற்றும் பிரேசில் ரஷ்யா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

எல்லாம் காட்டு

யுடியூப்பில் புதிதாக சேனல் துவங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!.. அதிரடி அறிவிப்பு...

அரசியல்வாதிங்க கூத்தடிச்சா கூத்தாடி அரசியலுக்கு வருவான்!.. விஷால் கோபம்...-

வங்கி லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகள் திடீர் மாயம்.. மேனேஜர், ஊழியர்கள் கூட்டு சதியா?

த்ரிஷா எப்போது துணை முதலமைச்சராவார்? முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி

தவெக ஆட்சி முடியும் போது தமிழ்நாட்டு கடன் 20 லட்சம் கோடி!.. பழனிச்சாமி சொல்லும் கணக்கு!...

அடுத்த கட்டுரையில்
Show comments