7 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சனி, 4 செப்டம்பர் 2021 (17:55 IST)
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள போரிவாலி என்ற பகுதியில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எல்லாம் காட்டு

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சரியான ஜாக்பாட்.. 318% லாபம்..

காமராஜர் ஆட்சிக்கு பின் விஜய் ஆட்சியில் தான் லஞ்சம் இல்லை: ப சிதம்பரம்

தரமற்ற பாலம்.. பொதுமக்களே இடித்து தள்ளியதால் வேலூர் அருகே பரபரப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments