மும்பை பங்குச்சந்தை திடீர் சரிவு; சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

வியாழன், 15 டிசம்பர் 2022 (11:05 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மும்பை மும்பை பங்கு சந்தை திடீரென சரிந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 18577 என வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் இந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இன்று முதல் தமிழகத்தில் விபி-ஜி ராம் ஜி' வேலைவாய்ப்பு திட்டம் அமல்.. தினக்கூலியும் அதிகரிப்பு...

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரை மீசை ஆக போகிற ஆர்.எஸ். பாரதி: மாணிக்கம் தாகூர் கிண்டல்...

கமர்ஷியல் சிலிண்டர் விலை குறைப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் நிம்மதி..

பெரம்பூர் தொகுதி மக்களின் குறை கேட்ட தனி செயலி.. தனி அலுவலகம்.. திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்..

திமுக மறுசீரமைப்பு குழு அமைப்பு.. 10 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments