Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Written By Siva
Updated: செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (10:56 IST)
நேற்று வாரத்தின் முதல் நாள், பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தியை преждணுகின்றனர்.

இன்று காலை, பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவிலிருந்து வந்த நிலையில், சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,952 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 23,273 புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில், இன்போசிஸ், சிப்லா,  பாரதி ஏர்டெல், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாகவும், அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, டைட்டான், பிரிட்டானியா, இந்துஸ்தான் லீவர், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

எல்லாம் காட்டு

சர்க்கரை விலை உயர்வு!.. விலை உயரும் ஸ்வீட்ஸ்!.. பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி...

விஜய் பிரதமரா?.. இது செம காமெடி!.. டிடிவி தினகரன் நக்கல்....

முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை என வட இந்தியாவில் ஒரு மோசடி கும்பல்.. சைபர் க்ரைம் போலீஸ் தகவல்..

125 ஆண்டுகள் கழித்து உச்சத்தை தொட்ட வெப்பம்.. எல் நினோ வெறியாட்டம்..

தங்கம் வாங்காதீங்க.. ஃபாரின் போகாதீங்க ப்ளீஸ்!.. பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments