சென்செக்ஸ், நிப்டி மீண்டும் உயர்வு.. இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம்..!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:25 IST)
அதானி விவகாரம் காரணமாக பங்குச்சந்தை கடந்து சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தான் பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் முடிவின்போது சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ், 250 புள்ளிகள் உயர்ந்தது உயர்ந்தது 60 ஆயிரத்து 940 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 17,915 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று ஆரம்ப முதலே ஏற்றத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்றைய வர்த்தகத்தின் முடிவுகள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments