Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:11 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்த வாரம் காலையில் ஏற்றமாகவும் மாலையில் சரிவாகவும் அதேபோல் காலையில் சரிந்து மாலையில் ஏற்றமாகவும் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று காலை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையின் 158 பள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 94 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 52 புள்ளிகள் சார்ந்து 19,334 புள்ளிகள் என வர்த்தகமாகி வருகிறது. ஜியோ, ரிலையன்ஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் டிவி பங்குகள் அதிகமாக உயர்ந்து ரூ.600 என வர்த்தகமாகி வருகிறது.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

உதயநிதிக்கு காவல்துறை ஜாமின்!.. இன்றே ரிலீஸ்!.. நீதிமன்றம் அதிரடி!...

உதயநிதி கைது எதிரொலி.. தவெக கொடியை கீழே போட்டு மிதித்த திமுகவினர்

உதயநிதி நாக்கை அடக்கி பேசணும்!.. ஆனா அரெஸ்ட் பண்ணவேணாம்!.. பழனிச்சாமி கருத்து!..

உதயநிதி கைது விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி..

அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரத்தில் அரை மணிநேரத்தில் பேசிய கனிமொழி, இப்போதைய மெளனம் என்ன சொல்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments