சென்செக்ஸ் 57,634 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

புதன், 1 செப்டம்பர் 2021 (10:21 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து  17,162 புள்ளிகளாக உள்ளது.

எல்லாம் காட்டு

வழக்கறிஞர் வந்தா தான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த அனிதா ராதாகிருஷ்ணன்...

கோவில்களில் முறைகேடா?!.. இந்த இமெயிலுக்கு புகார் அளிக்கலாம்!...

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடி விலகல்: தவெகவுக்கு செல்வாரா?

வீட்டில் பிரசவம் பார்த்து மனைவி உயிரிழந்தால் கணவர் மீது கொலை வழக்கு: அமைச்சர் அருண்ராஜ் அதிரடி எச்சரிக்கை!

நிரபராதி என நிரூபிப்பேன் என்று சவால் விட்ட எவ வேலு எவ வேலு எங்கே? பயமா? அமைச்சர் நிர்மல்குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments