மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை!

புதன், 4 மே 2022 (16:03 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,808-க்கு விற்பனையாகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.67.30-க்கு விற்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

Vivo X Fold 6 6 அறிமுகம்: மிரட்டலான கேமரா மற்றும் மெகா பேட்டரி.. ஆனால் விலை தான் லட்சக்கணக்கில்...

13 வயது சிறுமியை ஹோட்டல் உரிமையாளருக்கு விற்ற ரிக்‌ஷா ஓட்டுனர்.. 5 நாட்களில் 30 பேர் பாலியல் பலாத்காரம்...

கைவிட்ட காதலியை கொல்ல காரில் வெடிகுண்டு.. ஆனால் அதே வெடிகுண்டு வெடித்து காதலன் மரணம்..

தவெகவில் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்களை விஜய் ஏன் சந்திக்கவில்லை? பரபரப்பு தகவல்...!

ரயில்வே இணை அமைச்சர் ஒரு தேச துரோகி, அவரை நம்பி ரயிலில் செல்ல முடியாது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments