தேர்தல் இழுபறியால் வரலாறு காணாத சரிவு.. சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (15:35 IST)
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது
 
இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை முதல் மிக மோசமாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4300 பள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து உள்ளது என்றும் நிஃப்டி 1300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயம்.. பதில் சொல்லுங்க கே.என்.நேரு... அறப்போர் இயக்கம்..

விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை.. பரந்தூர் வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.. தவெக அரசு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments