நீண்ட நாட்களுக்கு பின்னர் உயர்ந்தது முட்டை விலை!

திங்கள், 18 அக்டோபர் 2021 (10:30 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை திடீரென அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
புரட்டாசி மாதத்துடன் தசரா பண்டிகையும் இணைந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை குறைந்தது. மேலும் கோழி உயிருடன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை விலை திடீரென அதிகரித்துள்ளது. 
 
அம், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில் மக்கள் அசைவ உணவுகளை வாங்க துவங்கியுள்ளதால் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

எல்லாம் காட்டு

தனியார் கல்லூரியில் அதிக கட்டணம்!.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!...

தவெக கொடி கட்டிய கார்!.. தவெகவில் இணைகிறாரா சிவி சண்முகம்?!..

உடம்பு சரியில்ல.. விசாரணைக்கு வர மாட்டேன்!.. லஞ்ச ஒழிப்பு துறையிடம் சொன்ன எ.வ.வேலு..

அதிமுக மட்டுமில்ல!.. திமுகவுக்கும் ஸ்கெட்ச்!.. தவெகவில் இணைந்த உதயநிதி டீம்!

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி.. ஆர்.எஸ்.எஸ். கூறிய அதிர்ச்சி கருத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments