Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் உத்தரவு... கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை

Written By CM
Updated: செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:56 IST)
கணவர் உத்தரவு போட்டுள்ளதால், கட்டுப்பாட்டுடன் இருக்கிறாராம் நடிகை. சமர்த்து நடிகைக்குத் திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகின்றன. முதலிரவு அன்றே அவர் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறது கணவரின் குடும்பம். ‘நம் குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளார்களாம்.
 
சமர்த்து நடிகையின் கொழுந்தனுக்குத் திருமணம் நிச்சயமாகி, நின்றுபோன கதை எல்லோருக்கும் தெரியும். ‘பெண்ணின் நடவடிக்கை பிடிக்காததால் தான் திருமணத்தை நிறுத்தினோம். நீயும் இப்படி நடந்து கொண்டால் டிவோர்ஸ் தான்’ என்ற அளவுக்கு மிரட்டப்பட்டுள்ளாராம் நடிகை. எனவே, கணவரின் உத்தரவுப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை, விழாக்களுக்கு கூட இழுத்துப் போர்த்தியபடிதான் வருகிறாராம்.

எல்லாம் காட்டு

இளையராஜா குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!.. தலைப்பே வேறலெவல்..

திருமணமாகி மாமியார் வீட்டுக்கு வாழ போகும் மணமகன்.. இயக்குனர் இளன் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ்..

நன்றி மறந்த தனுஷ்!.. ஆட்சி மாறினதும் புரட்யூசரை இப்படி கழட்டிவிட்டாரே!..

செப்.1-ம் தேதி முதல் புது படம் ரிலீஸாகாது!.. தியேட்டர் ஓனர்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள்!...

என் கேர்ள்பிரண்ட் இப்படி இருக்கணும்!.. ஜேசன் சஞ்சய் ஆசையா பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments