கூகுள் எர்த் சேவை... குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் !

Written By sinoj kiyan
Updated: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:18 IST)
கூகுள் எர்த் சேவை... குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் !

இனிமேல் அனைத்து பிரவுசர்களிலும் கூகுள் எர்த் சேவையை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
கூகுள் எர்த் இணைய சேவை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம்  புவியின் பல்வேறு பகுதிகளை 3டி வடிவில் செயற்கைக் கோள் மூலம் புகைப்படங்களாக காண முடியும் என தெரிவித்துள்ளது.
 
முதலில் கூகுளின் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த  இந்த சேவை இனிமேல் அனைத்து பிரவுசர்களிலும் வரவுள்ளது என தெரிவித்துள்ளது.
 

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments