Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 9 அரை சதங்கள் அடித்த வீரர்: ஆச்சர்ய தகவல்

Written By siva
Updated: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (07:59 IST)
பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 9 அரை சதங்கள்
நேற்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மிக அபாரமாக விளையாடி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து அந்த அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தோல்வி அடைந்த பஞ்சாப் அணி அதே எட்டாவது இடத்தில் உள்ளது 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்த நிலையில் அதில் ஒன்றும் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் அடித்ததுதான். அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர்களுடன் 52 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த ஆறு வருடங்களில், டேவிட் வார்னர் தொடர்ச்சியாக 9 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த 9 போட்டிகளில் விளையாடி 58, 81, 59, 52, 70, 51, 70, 81, 52 ரன்கள் அடித்துள்ளார்.
 
தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை பந்தாடி வரும் டேவிட் வார்னருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

எல்லாம் காட்டு

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments