9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே: பஞ்சாப் அதிர்ச்சி தோல்வி

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:13 IST)
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் களத்தில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ருத்ராஜ் கெய்க்வாட் இன்றும் அரைசதம் அடித்தார் என்பதும், அவர் 62 ரன்கள் எடுத்தார் என்பதும் இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று போட்டிகளிலும் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார் என்பதும் மூன்று போட்டிகளிலும் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments