Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு: ரோஹித்துக்கு பதில் பொல்லார்ட் கேப்டன்

Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (19:47 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று 24வது போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி , பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டனாக பொல்லார்ட் விளையாடவுள்ளார். காயம் காரணமாக ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை
 
இன்றைய ஆடும் மும்பை 11 பேர் அணியில், 'லாட், டீகாக், யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருணால் பாண்ட்யா, சஹார், ஜோசப், பெஹ்ரண்ட்ராப், மற்றும் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் ஆடும் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கெய்லே, கே.கே.நாயர், கான், மில்லர், மந்தீப் சிங், கர்ரான், விஜோலின், அஸ்வின், ஷமி, ராஜ்பூத் ஆகியோர் உள்ளனர்.
 
 

எல்லாம் காட்டு

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments