ஐபிஎல் 2019: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!

வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (19:56 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்த விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இன்றாவது வெற்றி பெற்று புள்ளிக்கணக்கை பெங்களூரு துவக்குமா? என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சற்று முன் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது.
 
இன்றைய ஆடும் 11 பேர் கொல்கத்தா அணியில் லின், உத்தப்பா, நரேன், ரானா, தினேஷ் கார்த்திக், கில், ரஸல், செளவ்லா, குல்தீப் யதவ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர். 
 
அதேபோல் பெங்களூரு அணியில் விராத் கோஹ்லி, பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், எம்.எம்.அலி, நாத், நேஹி, சயினி, செளதி, சாஹால் மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர்.

எல்லாம் காட்டு

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

அடுத்த கட்டுரையில்
Show comments