திருவண்ணாமலையில் எல்லோரும் ஏறலாமா?

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (20:17 IST)
திருவண்ணாமலை என்பது சிவனின் அம்சம் என்பதால் சிவனே திருவண்ணாமலை ஆக உருவெடுத்து இருக்கிறார் என்பதால் அதில் எல்லோரும் ஏறக் கூடாது என்றும் ஒரு சிலர் மட்டுமே ஏற வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
பர்வத குலத்தினர் மட்டுமே திருவண்ணாமலை மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதனை அடுத்து தீபமேற்ற செல்வோர் உரிய விரதத்தை அனுஷ்டித்து மலை ஏறலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
திருவண்ணாமலை சிவனின் அம்சமாக இருப்பதால் எல்லோரும் அதில் ஏறக் கூடாது என்றும் மீறினால் சிவனை அவமதிப்பது ஆகும் என்றும் அது மிகப் பெரிய பாவம் ஆகும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

அடுத்த கட்டுரையில்
Show comments